200 அடி பள்ளத்தில் பாய்ந்து டிப்பர் விபத்து
அட்டனிலிருந்து கம்பளை வரை சென்ற டிப்பர் லொறி ஒன்று கொழும்பு அட்டன்
பிரதான வீதியில் செனன் தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 5
மணியளவில் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் டிக்கோயா மாவட்ட
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.





0 comments:
Post a Comment