PMM.பதுறுதீன் அவர்கள் கல்முனை சாஹிரா கல்லூரியின் அதிபராக நாளை பதவியேற்பு
PMM.பதுறுதீன்(DDE)அவர்கள் நாளை கல்முனை சாஹிரா கல்லூரியின் அதிபராக பதவியேற்கவுள்ளார். இவர் மருதமுனை க/மு அல்-ஹம்றா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இவருக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்





0 comments:
Post a Comment