ராமநாதபுரம் அருகே பரபரப்பு : ஆளில்லா உளவு விமானம் விழுந்து நொறுங்கியது
- ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை விமான தளத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஆளில்லா உளவு விமானம் உசிலங்காட்டுவலசை கிராமத்தில் உள்ள தென்னந் தோப்பில் விழுந்து நொறுங்கியது. அதை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.





0 comments:
Post a Comment