இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள 4312 பரீட்சை நிலையங்களில் இன்றுக்காலை 8 .30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இம்முறை பரீட்சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை
திணைக்கள ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார்.
இவர்களில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 56 பாடசாலை பரீட்சார்த்திகள் என்றும் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 84 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் அவர் தெரிவித்தார்.





0 comments:
Post a Comment