மகளை கற்பழித்த தந்தை -மனைவி பொலிசில் புகார்
மூன்று குழந்தைகள் உள்ளன அத்துடன் இரண்டாவது திருமணத்தை மேற்படி முப்பத்தி ஏழு வயது
நபருடன் செய்துகொண்டார .
அவரே தனது மனைவியின் எட்டுவயது மகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தியுள்ளார்
மகள் தனது நிகழ்ந்த சம்பவத்தை தாய்க்கு தெரிவிக்கவும் தாய் காவல்துரையில் முறைப்பாடு செய்த நிலையில்
தற்போது தந்தை கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
இது காலத்தின்
மாற்றமா ..?
கலாசார சீகேடா ../
காம வெறியா ..?






0 comments:
Post a Comment