வெள்ளத்தில் மிதக்கும் பிலிப்பைன்ஸ்
இதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இதுகுறித்து பேரிடர் மீட்புக் குழு கூறுகையில், வெள்ளத்திற்கு இதுவரையிலும் கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேரும், டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.
10 மாகாணங்களில் 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment